Tuesday, September 19, 2023

நண்பர் எசக்கிராஜன்


நண்பர் எசக்கிராஜன் அனுப்பியதற்குக் கவிதை!


வன்புயலில் வேருடன் சாயும் பெருமரங்கள்!

சின்ன எளிய பசும்புற்கள் சாயாமல்

கண்ணெதிரே வாழ்ந்திருக்கும்! நாமும் எளிமையாய்

எந்தவகை ஆணவமும் இல்லாமல் வாழ்ந்திருந்தால்

நன்கு வலிமையுடன் நாமோ தலைநிமிர்ந்து

கண்குளிர வாழலாம் சொல்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home