Friday, October 27, 2023

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொற்களுக்குக் கவிதை!

கடந்துவிட்ட காலத்தை எண்ணிக் குமுறிச்
சுணங்குதல் நேரத்தை வீண்டிக்கும் வேலை!
எதிர்காலம் இங்கே நமக்களிக்கும் வாய்ப்பை
எதிர்கொண்டே ஆய்வுசெய்து வாழ்தலே நன்று!
எதிர்காலம் நம்பிக்கை யாம்.

மதுரை பாபாராஜ்
 

0 Comments:

Post a Comment

<< Home