Friday, November 24, 2023

நண்பர் சேதுமாதவன்


 நண்பர் சேதுமாதவன் அவர்களுக்கு இரவு வணக்கம்!


கண்ணாடிப் பாத்திரத்தில் பூக்கள்தான்! காம்புகளில்

பச்சைவண்ணப் பூக்கள்! மெழுகுதிரி வைத்தேதான்

மங்கலமாய் நன்கு விளக்கேற்றி நண்பரும்

தந்தார் இரவு வணக்கத்தை அன்புடனே!

வண்டமிழ்போல் வாழ்க வளர்ந்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home