Tuesday, November 28, 2023

Dr.சேது


 Dr.சேது அனுப்பியதற்குக் கவிதை!


நம்பிக்கை கொண்டால் அமைதியைக் கூடநாம்

நன்கு புரிந்துகொள்வோம்! நம்பிக்கை இல்லையென்றால்

ஒவ்வொரு சொல்லும் தவறாக நாமிங்கே

என்றும் புரிந்துகொள்வோம்! நம்பிக்கை மட்டுமே

இங்கே உறவுக்கு ஆன்மாவாய் நிற்கிறது!

நம்பிக்கை வாழ்வுக்கு வேர்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home