Monday, December 25, 2023

நண்பர் காலிட் ஆசிரியர் வேட்டை இதழ்

 மலேசிய இதழ் வேட்டையின் ஆசிரியர் நண்பர் காலிட் அவர்களுக்கு:

நமது நட்புக்குரிய குறள்:

குறள் 785:

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்

நட்பாங் கிழமை தரும்.

சாலமன் பாப்பையா உரை:

ஒருவனோடு ஒருவன் நட்புக் கொள்வதற்கு அருகருகே இருப்பதோ, நெருங்கிப் பழகுவதோ வேண்டியதில்ல. இருவரது எண்ணமும் ஒத்திருந்தால் அதுவே நட்பு என்னும் தோழமையைக் கொடுக்கும்.

Madurai Babaraj:

Friendship is not necessarily of mingling and meeting, but it is the same inner feelings reflected by the minds even without meeting.

வெண்பா:

நட்பின் இழைபின்ன நேரில் உறவாடும்

முத்திரை வேண்டாம்! உள்ளத்தால்--

தொட்டுற

வாடினாலே போதும்! பிசிராந்தை யார்சோழன்

ஈடற்றே நட்பொன்றே நட்பு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home