Saturday, December 23, 2023

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில் புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


செயல்களைத் திட்டமிடும் நேரத்தில்  மட்டும்
பயந்தன்னை உள்ளீடாய்க் காணவேண்டும்! அச்சம்
இதைத்தாண்டித் தங்க அனுமதிக்க வேண்டாம்!
செயல்களைச் செய்வதற்கு முன்னாலே அந்தப்
பயமே குழப்பிவிடும் கூறு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home