Tuesday, December 19, 2023

உதை

 நெஞ்சிலே உதை!

மழலையின் கால்களோ நெஞ்சில் உதைத்தால்

முகத்தில் மகிழ்ச்சி சிரிப்பாய் மலரும்!

வளர்ந்தபின் வாழ்வில் செயலால் உதைத்தால்

வலிக்கும் முகஞ்சுழிக்கும் சொல்.

மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home