Wednesday, December 13, 2023

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


சிறுவேலை யானாலும் அந்தப் பணியைத்
தொடர்தல் அவசியமாம்! ஒவ்வொரு நாளும்
நமது கடமையைப் பங்களிப்பை நாளும்
அளிக்க உறுதிசெய்தல் வேண்டும் உவந்து!
கடமை உணர்வு நிறைவு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home