Monday, January 15, 2024

நண்பர் எழில் புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


அறுவடை நாளைப் பலமக்கள் எந்தப்
பெயரிலே கொண்டாடி நன்றியைச் சொல்லும்
வழக்கமுண்டு என்பதைக் கூறிவிட்டு இந்நாள்
வளங்கள், இணக்கம், மகிழ்ச்சி இவற்றை
அளவின்றித் தந்துவக்க வாழ்த்துகின்றார் நண்பர்
எழில்புத்தன் அன்புடன் தான்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home