Monday, March 11, 2024

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


எண்ணங்கள் என்றும் வலிமை உடையவை!
நம்செயல் பாட்டைத் துணைபுரிந்து மேம்படுத்த
அன்றி சிதைக்க முடியுமிங்கே! நேர்மறை
எண்ணமும் ஆக்கபூர்வ எண்ணமும் நல்லது!
எண்ணம்போல் வாழ்க்கை உணர்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home