Sunday, April 21, 2024

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில் புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


நாள்தோறும் இப்போதும் அப்போது மாகத்தான்
ஏதேனும் இங்கே நடந்துகொண்டே உள்ளது!
வாழ்வின் செயலைக் கவரும்! சிலநேரம்
வாரிவிடும்! அந்தப் பதற்றத்தைக் கண்டுணர்ந்தே
ஏற்ற பணிமுடிக்கப் பார்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home