Friday, April 12, 2024

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


நேரம் வரும்பொழுது எல்லாம் நடந்துவிடும்!
யாரும் முயற்சிசெய்யக் கூடாது  என்றதற்கோ
அர்த்தமல்ல! நாமோ முயற்சிகள் செய்யவேண்டும்!
நம்மிலக்கை நோக்கி! உணர்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home