Monday, April 08, 2024

நண்பர் எழில் புத்தன்


 நண்பர் எழில் புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


ஆயிர மாயிரம் வாய்ப்பும் வளங்களும்
நூற்றுக் கணக்கிலே உள்ளீடு தந்துதவ
தேடிவந்த போதும் செயல்களை நாமிங்கே
நாடி எடுக்கவேண்டும்! அந்த முயற்சிதான்
வாழ்வையே தீர்மானம் செய்யும்! உணர்ந்திங்கே
நாளும் செயல்படு நீ.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home