Wednesday, March 27, 2024

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


அற்புத மானவாழ்வைத் தந்தமைக்கு நம்முடைய
நன்றியை நாமோ மனதிற்குச் சொல்லவேண்டும்!
செய்யும் செயல்தொடங்க உள்ளத்தைத் தானாக
நன்றாக சிந்திக்க விட்டுவிட்டால் ஊக்கமுடன்
திட்டம் வடிவெடுக்க நாளும் துணைபுரியும்!
நன்றிசொல்லி வாழப் பழகு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home