Saturday, March 23, 2024

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


எதுவும் வரட்டுமே! எப்படி யேனும்
நமக்குரிய வாழ்க்கையை வாழப் பழகு!
மலர்ந்து மணம்பரப்பு நீ.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home