Friday, March 15, 2024

நண்பர் எழில்புத்தன்



 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


பணந்தான் மகிழ்ச்சியிங்கே  என்று பலரும்
பொருள்தான் மகிழ்ச்சியிங்கே என்று சிலரும்
ஒருசிலரே பண்பும் அணுகுமுறைப் போக்கும்
இவற்றைவிட உள்ளதென்பார் சொல்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home