Thursday, March 14, 2024

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


கிடைத்திருக்கும் எந்தவொரு வாய்ப்பினையும் நாமோ
கொடுத்தும் உதவியும்  எண்ணிமுன் வந்தே
நடைமுறை யாக்கு! வலிமை கிடைக்கும்!
கிடைத்துள்ள வாய்ப்புதான் பொன்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home