Saturday, March 16, 2024

நண்பர் மாரிசாமி



 நண்பர் மாரிசாமி அனுப்பியதற்குக் கவிதை!


வாழ்க்கையும் காலமும் இவ்வுலகின் ஆசான்கள்!

வாழ்க்கையோ காலத்தை நன்கு பயன்படுத்த,

காலமோ வாழ்வின் மதிப்பை உணர்த்திட

ஞாலத்தில் கற்றுத் தருகிறது கற்கவேண்டும்!

பாடத்தைக் கற்றால் சிறப்பு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home