Tuesday, March 26, 2024

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


நீங்களிங்கே  அக்கறை கொண்டிருக்கும்  மாந்தருடன்
நேரத்தைச் சற்றே செலவழித்தல் நல்லது!
யாருக்கு உங்கள்மேல் அக்கறை உள்ளதோ
நேரத்தை நீங்கள் செலவழித்தல் நல்லது!
வாழ்க்கையின் சாரமாகும்! முன்னுரிமை ஆயிரம்
வாழ்வில் இருந்தாலும் என்றும் இதயத்தில்
இந்தக் களங்களுக்கு நீங்கள் உயர்ந்ததோர்
முன்னுரிமை கொள்தல் சிறப்பு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home