Wednesday, April 03, 2024

நண்பர் எழில்புத்தன்



 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


மகிழ்ச்சி அமைதியை நாமே நமது
அகத்தில் உருவாக்கக் கூடும்! அதற்கு
நடைமுறை மூலமே நீங்கள்தான் என்று
உணர்ந்து விழிப்புணர்வு கொண்டால் மகிழ்ச்சி
அணையுடைத்த வெள்ளம்போல் வந்துசேரும் இங்கே!
மனதால் உணர்வாய் மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home