Tuesday, April 02, 2024

நண்பர் எழில்புத்தன்



 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!

நம்மிடம் நேரம் இருக்கும் பொழுதிலே
அந்தநேரந் தன்னைச் சரியாய்ப் பயன்படுத்தும்
பக்குவம் வேண்டும்! தவறவிட்டால் கைவசம்
உள்ள செயலை முடிக்கத் திணறுவோம்!
என்றுமே நேரத்தை ஆள்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home