Thursday, May 02, 2024

நண்பர் எழில் புத்தன்


 நண்பர் எழில் புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


எண்ணம் சிறியதோ இல்லையிங்கே எங்கிருந்தோ
வந்த பொறியோ அதனை முறையாக
நம்முள்ளம் கையாண்டால் ஏராள அற்புதங்கள்
உண்டாகும்! நல்லநல்ல எண்ணங் களையென்றும்
பின்பற்றி வாழ்தல் சிறப்பு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home