Wednesday, May 22, 2024

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில் புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


சரியான நேரத்தில் மற்றும் இடத்தில்
தெளிவாய் நமக்கிங்கே தேவையாய் உள்ள
எதையும் தருவதில் நாளும் இயற்கை
வலிமையாய் உள்ளது! ஏற்றேதான் வாழ்வோம்!
மகிழ்ந்திருப்போம் மற்றும் மகிழ்ச்சி பரப்பு!
இயற்கைத் துணையுடன் வாழ்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home