Wednesday, June 26, 2024

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


ஒருவரை இங்கே ஒருவர் மதித்தல்
பெருமைக் குரிய உணர்ச்சிதான்!
அந்தப்
பெருமை வலிமையாம்! கற்பதற்கு வாய்ப்பை
உருவாக்கும்! நன்கு செயலாற்றல் கூடும்!
பெருகும் குழுவுணர்வால் உள்ளத்தில் இன்பம்!
பெருக்கெடுத் தோடும் மகிழ்வு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home