Sunday, June 16, 2024

பேரன் ஆதித்யா அம்மா அனுப்பியதற்குக் கவிதை


 பேரன் ஆதித்யா அம்மா அனுப்பிய படத்திற்குக் கவிதை!


ஏழை நடக்கின்றார் இங்குணவைத் தேடித்தான்!

ஏழ்மை அறியாத செல்வந்தர் தானுண்ட

நால்வகை நல்ல உணவு செரிப்பதற்கு

கால்வலிக்க நாளும் நடக்கின்றார் ஆர்வமுடன்!

வாழ்வின் முரண்களைப் பார்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home