Friday, June 28, 2024

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


மகிழ்ச்சியாக வாழ்வதற்கு காரணம் வேண்டாம்!
அகிலத்தில் வாழ்வதே அன்பளிப்பு தானே!
அதுவே மகிழ்ச்சியின் காரணமாம்! மேலும்
அதுவொன்றே ஆசியாகும்! கொண்டாட நல்ல
தகுதியாம் என்றே உணர்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home