Saturday, July 20, 2024

நண்பர் சேதுமாதவன்


 நண்பர் சேதுமாதவன் அனுப்பிய படத்திற்குக் கவிதை!

இருள்சூழ்ந்த வானில் ஒளியோ  சிறிதாய்த்

தெரிந்திருக்க ஒற்றை மலரோ நிலத்தில்

சிரித்திருக்க நல்லிரவை நட்புடன் அன்பாய்த்

தெளிக்கின்ற நண்பரை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home