Tuesday, August 13, 2024

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன்  அனுப்பியதற்குக் கவிதை!


எதையும் குறித்தநேரம் செய்து முடிக்க
உழைக்கத் தயாராய் இருக்கவேண்டும் இங்கே!
கரங்களில் நம்மிடம் உள்ள பணியை
முடிக்க முடிந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை
கிடைக்குமென்றே நம்புவோம் நாம்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home