Sunday, August 11, 2024

வசந்தாவைக் காப்பாற்று!

 வசந்தாவைக் காப்பாற்று!


கண்ணெதிரே என்வசந்தா காண்கின்ற வேதனையை

என்னால் சகிக்க முடியவில்லை என்செய்வேன்?

என்ன கொடுமையோ இந்தக் கொடுமைதான்!

கண்ணீர் பெருக்கெடுக்க நாளும் துடிக்கின்றேன்!

என்னவளுக் கேனோதான் இந்தக் கொடுந்துயரம்!

வண்டமிழே! காப்பாற்று! வா.


மதுரை பாபாராஜ்

12.08.24

0 Comments:

Post a Comment

<< Home