Friday, August 09, 2024

மருமகன் ரவி


 மருமகன் ரவி அனுப்பியதற்குக் கவிதை!

எல்லாமே உன்கையில்!

ஒவ்வொரு நாளும் உலகமோ உங்களின்

கையை இழுத்து இதுமுக் கியமென்றும் மற்றும் அதுமுக் கியமென்றும் மேலுமிங்கே

உங்களை இந்தநிலை கண்டு கவலைகொள்!

அந்தநிலை கண்டு கவலைகொள்! என்றுகூறும்!

உங்கள் கரங்களை உங்கள் இதயத்தில்

வைத்தேதான் இல்லை இதுதானே முக்கியம்

என்றேதான் பார்க்கவேண்டும் இங்கு


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home