Tuesday, August 27, 2024

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


உள்ளத்தில் தொந்தரவு மற்றுமிங்கே தேவையற்ற
எண்ணங்கள் மண்டிவிட்டால் நம்முடைய உள்ளத்தை
ஒன்றிலே ஒன்றவிட மாட்டாமல் நாம்திரிவோம்!
எந்தநல் செய்கையும் செய்ய முடியாது!
எப்போதும் உள்ளத்தில் நல்லநல்ல எண்ணத்தை
ஒட்டி உறவாடச் செய்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home