Saturday, September 28, 2024

நண்பர் ஜெயராமன்




 நண்பர் ஜெயராமன் அனுப்பிய காணொளிக்குக் கவிதை!


(நண்பர் தென்காசி கணியன் கிருஷ்ணன் தூண்டுகோல்!)


முதுமை வருடும் பறவை களுக்கு

இளமை வருடும் பறவை உணவை

உளமார ஊட்டி மகிழுகின்ற காட்சி!

இவைகளோ பள்ளிக்கோ கோயிலுக்கோ சென்று படித்து வணங்கவில்லை! உள்ளுணர்வு உந்த

வளர்த்தபாசம் நன்றி மறவாமை என்றே

உயர்தரப் பண்பின் இலக்கணமாய் இங்கே

இயற்கைதரும் செய்தியைப் பார்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home