Saturday, September 21, 2024

பேத்தி சுபாதேவியின் நன்றி

தாத்தா தெய்வத்திரு முத்துசுப்பு அவர்களுக்குப் பேத்தி 

R. சுபாதேவியின் நன்றி!


புற்றுநோய் பாதித்த மாந்தருக்கு நாள்தோறும்

அக்கறையாய்ச் சாப்பாடு தந்தேதான் தொண்டாற்றும்

பண்பில் மனிததேயச் சிந்தனையைப் போற்றுகின்றார்!

வண்டமிழ்போல் வாழியவே தொண்டு.


நம்மால் இயன்றதைச் செய்தல் கடமையாம்!

அன்புடன் மாசின்றி இத்தகையோர் 

உள்ளங்கள்

என்றும் குளிரவேண்டும் இங்கு.


மதுரை பாபாராஜ்

வசந்தா










 

0 Comments:

Post a Comment

<< Home