நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!
என்னதான் மற்றவர்கள் இங்கே இலக்குகளை
உண்டாக்கி வைத்தாலும் நீங்களோ வாழ்விலே
என்றும் மகிழ்ச்சியாய் வாழ இலக்குகளை
உண்டாக்க வேண்டும்! அதுவென்று வாழ்க்கையை
நன்கு அனுபவிக்க வெற்றிகாண வைத்திருக்கும்!
இந்தவாழ்வை வாழப் பழகு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home