Saturday, February 01, 2025

மருமகன் ரவி


 மருமகன் ரவி அனுப்பியதற்குக் கவிதை!


சாட்சியாக வாழலாம் நீதிபதி யாகவேண்டாம்!

வாழ்வில் கவனத்தை உங்கள்மேல் வையுங்கள்!

ஆர்வத்தின் காரணமாய் மற்றவர்மேல் வைக்கவேண்டாம்!

கேளுங்கள் உங்கள் இதயமிங்கே சொல்வதை!

கேட்கவேண்டாம் இங்கே அனைவரும் சொல்வதை!

நேர்மறை சிந்தனையே நன்று.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home