Monday, March 17, 2025

யானை- பூனை

 யானையாய் அன்று! பூனையாய் இன்று!


யானைபோல் வாழ்ந்திருந்தேன் அப்போது என்னையோ

தாக்க புலிகூட அஞ்சித்தான் ஓடிவிடும்!

பூனைகூட இன்றோ எனைத்தாக்க

நாடிவரும்

கோலத்தில் வாழ்கிறேன் நான்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home