வேரிழந்து தள்ளாடுகிறேன்!
வேரிழந்து தள்ளாடும் என்தலையில் நாள்தோறும்
ஊர்நகைக்க தூக்க முடியாச் சுமைகளைத்
தூக்கவைத்தே வேடிக்கை பார்க்கின்றார் என்செய்வேன்?
ஏக்கம், உளைச்சலுமா வாழ்வு?
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 8:31 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home