மதுரை பாபாராஜ் கவிதைகள்
Monday, April 14, 2025
பேரன் மயிலனுடன் தாத்தா இராஜேந்திரன்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு! மயிலன்
அகங்குளிரப் புன்னகை பூத்து மகிழ்ந்தே
குறள்நெறி வாழும் இராசேந்ரன் தாத்தா
நிறைவாய்ச் சிரித்திருக்க வள்ளுவர் முன்னால்
இருவரும் உள்ளனர் காண்.
மதுரை பாபா தாத்தா
posted by maduraibabaraj at
11:15 AM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
தமிழே எங்கள் உயிர்.
சிரித்து வாழ்தல் அழகு
புலவர் வரதராசன் நூற்றாண்டு விழா!
புதுக்கணக்கு
துப்புரவு
தீரவிசாரிப்பதே மெய்!
நற்பண்பா?
ஜோசப் மணநாள் வாழ்த்து
கோலமாற்றம்
மாற்றுங்கள்
0 Comments:
Post a Comment
<< Home