நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!
தனிமனித ஒழுக்கம்;
தலைநிமிர வைக்கும்!
உங்கள் மகிழ்ச்சியைக் கட்டமைக்க நம்மிடையே
தன்னொழுக்கம் முக்கியமாம்! பேராசை தோன்றாமல்
கட்டுப் படுத்தும்! கவனத்தை ஈர்த்திருக்கும்!
மேலும் இலக்கை அடைய நெறிப்படுத்தும்!
வாழ ஒழுக்கமே வேர்
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home