Friday, April 04, 2025

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!

முயற்சிகளை எல்லாம் முதலீடு செய்தும்
முயற்சியால் நேர்மறை யாக எதுவும்
புலப்பட வில்லையென் றாலுமே இன்னோர்
முறையும் முயல்வதே மாற்று வழியாம்!
சிறப்பாய் அமையுமென்று நம்பு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home