மதுரை பாபாராஜ் கவிதைகள்
Friday, April 04, 2025
நண்பர் எழில்புத்தன்
நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!
முயற்சிகளை எல்லாம் முதலீடு செய்தும்
முயற்சியால் நேர்மறை யாக எதுவும்
புலப்பட வில்லையென் றாலுமே இன்னோர்
முறையும் முயல்வதே மாற்று வழியாம்!
சிறப்பாய் அமையுமென்று நம்பு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at
2:43 AM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
ஆற்றலால் முன்னேறு
நிம்மதிக்குத் தூது
நண்பர் எழில்புத்தன்
உளைச்சலே இல்லை!
நண்பர் எழில்புத்தன்
ஈத்துவக்கும் இன்பம்
தம்பி பாலாஜி
அறவழி வாழ்வோம்
இதுதான் வாழ்க்கை
தூக்கணாங்குருவி
0 Comments:
Post a Comment
<< Home