Sunday, March 30, 2025

இதுதான் வாழ்க்கை



VOVCR:
வாழ்க்கை அனுபவப் பிழிவு  பாபா...


திருக்குறள்: 597

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு.

சாலமன் பாப்பையா உரை:
தன்மீது அம்புகள் புதைந்து புண்பட்டபோதும் யானை தளராமல் தன் பெருமையை நிலைநிறுத்தும்; இதுபோல ஊக்கம் உடையவர் தமக்கு கேடு வந்த போதும் ஊக்கம் இழக்கமால் தம் பெருமையை நிலைநிறுத்துவர்.

Explanation:
The strong minded will not faint, even when all is lost; the elephant stands firm, even when wounded by a shower of arrows.

_இதுதான் வாழ்க்கை..பாடல்_ 

 _உண்மையை உண்மையாய் எடுத்தியம்புகிறது._

*கவிதான் தங்களுக்கு உயிர் என்பதால்..துன்பத்தை எளிதாக கடந்து செல்ல முடிகிறது.*

தென் கி


 [30/03, 22:10] Vovkaniankrishnan:

 *எனக்கு உங்கள் மீது மிகுந்த பரிவுண்டு.காரணம் சோகத்திலும் சோர்வுபடா சிறந்த கவிதைக் குவியல்கள்.*

 *உங்களைப் புகழ்வதா பாராட்டுவதா தெரியவில்லை. ஆனால் இருகரம் கூப்பி வணங்குகிறேன்.* 

 _வாழ்வேன் மகிழ்வில் என்றும் உங்கள் நினைவில்._

0 Comments:

Post a Comment

<< Home