நண்பர் சிரிதருக்கு
ஒரே நாளில் தங்களால் மட்டுமே கவிதையினைக் குவியலாக அள்ளித்தர முடியும்.கவிதை உங்களுக்கு உயிரோடு கலந்துவிட்டது.எனவே அது பிரவாகம் எடுத்து வருகிறது.வாழ்த்துகள்.
தென்.கி.
தென்.கி.
நண்பர் சிரிதர் அவர்களுக்கு வணக்கம்!
விடிந்ததும் வந்த பதிவுகளைப் பார்த்து
அடியாத்தி இத்தனையா என்றே வியக்கும்
படிஇருந்த தோதான் பகர்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home