Wednesday, March 26, 2025

மருமகன் ரவி



 மருமகன் ரவி அனுப்பியதற்குக் கவிதை!


வேலையைச் செய்தால் அறம்வேண்டும்! பின்பிங்கே

ஓய்வெடுத்தால் அந்த நிலையில் அறம்வேண்டும்!

காய்தல் உவத்தலின்றி மேற்கொள்ள வேண்டுமிங்கே!

வாழ்விலே ஒன்றையொன்று விஞ்சாமல் பார்க்கவேண்டும்!

தேவை அறவழி யே.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home