வேலையைச் செய்தால் அறம்வேண்டும்! பின்பிங்கே
ஓய்வெடுத்தால் அந்த நிலையில் அறம்வேண்டும்!
காய்தல் உவத்தலின்றி மேற்கொள்ள வேண்டுமிங்கே!
வாழ்விலே ஒன்றையொன்று விஞ்சாமல் பார்க்கவேண்டும்!
தேவை அறவழி யே.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 8:28 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home