Monday, March 24, 2025

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


எல்லாம் நமது அணுகுமுறப் பக்குவத்தில்
உள்ளது! நேர்மறைச் சிந்தனை காட்டுகின்ற
நல்ல அணுகுமுறை ஒன்றே எதையுமே
இங்கேநாம் சாதிக்க வல்லது! நல்வழியில்
உங்களது தீர்மானம் நற்பணி செல்லவேண்டும்!
என்றுமே நேர்மறையாய் வாழ்வதற்குக் கற்கவேண்டும்!
நன்னெறியில் வாழப் பழகு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home