நல்லவரை எப்போதும் சோதிக்கக் கூடாது!
நல்லவர்கள் பாதரசம் போலத்தான் தாக்கினால்
உள்ளம் உடையமாட்டார்! உன்வாழ்வை விட்டேதான்
தள்ளி நழுவி அமைதியாக சென்றிடுவார்!
நல்லவரைப் புண்படுத்தல் தப்பு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 7:35 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home