Tuesday, March 18, 2025

நண்பர் பிரசாத் USA



 நண்பர் பிரசாத் அனுப்பியதற்குக் கவிதை!


நல்லவரை எப்போதும் சோதிக்கக் கூடாது!

நல்லவர்கள் பாதரசம் போலத்தான் தாக்கினால் 

உள்ளம் உடையமாட்டார்! உன்வாழ்வை விட்டேதான்

தள்ளி நழுவி அமைதியாக சென்றிடுவார்!

நல்லவரைப் புண்படுத்தல் தப்பு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home