குறள் பாலம்
VOVCR:
ஆட்சியர் எவ்வழி அவ்வழியே துறைகள் இயங்கும்விருதுநகர் மாவட்ட ஆட்சியர் திரு வீ ப ஜெயசீலன் பல்வேறு வகையான உத்திகளை மேற்கொண்டு குறளறம் விதைக்க முயன்று வருகிறார்..
அதன் மாவட்டத்தில் திருக்குறளை பரப்புவதற்காக ஒல்லும் வகையெல்லாம் மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் ஒன்று குறள் பாலம்..
குறள் பாலம் கரை சேர்க்கும்...
மனங்களை இணைக்கும்.😇
As they say
Speed of the Engine is speed of the Train..👍😊🌺
மதுரை பாபாராஜ்:
குறள்பாலம் வாழ்விலே நேர்மறைப் பண்பைச்
சிறக்கவைத்தே நாளும் மனிதம் தழைக்க
மனங்களை இங்கே இணைக்கும் பணியைச்
சுணங்காமல் செய்யும் உணர்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home