Wednesday, March 19, 2025

குறள் பாலம்

 VOVCR:

ஆட்சியர் எவ்வழி அவ்வழியே துறைகள் இயங்கும்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் திரு வீ ப ஜெயசீலன் பல்வேறு வகையான உத்திகளை மேற்கொண்டு குறளறம் விதைக்க முயன்று வருகிறார்..

அதன் மாவட்டத்தில் திருக்குறளை பரப்புவதற்காக ஒல்லும்‌ வகையெல்லாம் மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் ஒன்று குறள் பாலம்..

குறள் பாலம் கரை சேர்க்கும்...
மனங்களை இணைக்கும்.😇

As they say

Speed of the Engine is speed of the Train..👍😊🌺

மதுரை பாபாராஜ்:

குறள்பாலம் வாழ்விலே நேர்மறைப் பண்பைச்
சிறக்கவைத்தே நாளும் மனிதம் தழைக்க
மனங்களை இங்கே இணைக்கும் பணியைச்
சுணங்காமல் செய்யும் உணர்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home