Thursday, March 20, 2025

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


உங்கள் மகிழ்ச்சியோ உங்களுக்குள் உள்ளது!
பொன்பொருள் அல்லது சூழ்நிலையோ வேறெதுவோ
அல்ல! இவற்றை உணர்ந்துவிட்டால் நீங்களோ
எப்போதும் நல்லமைதி மற்றும் மகிழ்ச்சியுடன்
நன்றாக வாழலாம் இங்கு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home