நண்பர் எழில்புத்தன் அனுப்பிய படத்திற்குக் கவிதை!
தயாராய் இருப்பது முக்கியம்! ஆனால்
அதிலே வெறியாக இல்லா திருத்தல்
மிகமுக்கி யந்தான்! தயார்படுத்த நேரம்
செலவழித்தே அந்தப் பணிகளை நாமோ
உளங்கனிய மேற்கொண்டு சாதிக்க வேண்டும்!
இலக்கை நிறைவேற்றப் பார்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home