நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!
எண்ணங்கள் வந்துபோகும் என்ப தியல்புதான்!
எண்ணத்தில் நேர்மறையைத் தேர்ந்தெடுத்தோம் என்றால்தான்
நன்மை விளையும்! மகிழ்ச்சியை வாழ்க்கையில்
உங்களைச் சுற்றியே தக்கவைக்கும் என்றென்றும்!
நல்லதைத் தேர்ந்தெடுக்கப் பார்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home