மதுரை பாபாராஜ் கவிதைகள்
Tuesday, June 17, 2025
நண்பர் எழில்புத்தன்
நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!
செயல்களை எல்லாம் உடனடி யாக
செயலாக்க வேண்டுமென்று எண்ணக்கூ டாது!
ஒருநேரம் இங்கே ஒருசெயல் செய்க!
பலசெயல் மற்றவற்றை முன்னுரிமைக் கேற்ப
முடிப்பதே நன்று உணர்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at
3:12 AM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
ஒருபக்கம் இருபக்கம்
மௌனமே மறுமொழி
உளைச்சலின்றி வாழலாம்
தம்பிமகன் கார்த்திக்
செல்வி சத்யப்பிரியா
பொம்மி
Sathya and Bommi
வசந்தா பாபா
ஓவியம் நிலமங்கை துரைசாமிதாள்பணிந்து கீழ்ப்படிந்து...
நண்பர் முரளி
0 Comments:
Post a Comment
<< Home