Tuesday, June 17, 2025

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


செயல்களை எல்லாம் உடனடி யாக
செயலாக்க வேண்டுமென்று எண்ணக்கூ  டாது!
ஒருநேரம் இங்கே ஒருசெயல் செய்க!
பலசெயல் மற்றவற்றை முன்னுரிமைக் கேற்ப
முடிப்பதே நன்று உணர்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home